Friday, January 9, 2026

 



வால்மீகியின்

 கிஷ்கிந்தா காண்டம்

 

ஹனுமனின் எழுச்சி                

 பதிவு எண் 404

 

 

நேற்றைய தொடர்ச்சி

 

ஜாம்பவான் ஹனுமானைப் புகழ்ந்து பேசுவதை அமிர்த  இராமாயணத்தில் கீழ் கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது

  

==================

அலைகடல்‌ தாண்டிச்‌ சென்று அரக்கன்வாழ்‌ காட்டைக்‌ காண

பலவானா மொருவன்‌ நீயே பாலரா லாமோ கண்டாய்‌

நலமேசெய்‌ யாது போனால்‌ நாதனும்‌ ராவ ணன்றன்‌

தலைகள்பத்‌ தையும்‌ கொய்து தாயினை மீட்ப ரோதான்‌,

---------------------

அஞ்சிலே ஒன்றா ய்‌ வந்து அனுமந்த வீர னென்று _

அஞ்சிலே ஒன்றைத்‌ தாவி ௮ண்டர்கள்‌ புகழ்ந்த சீலா

அஞ்சிலே ஒன்றைத்‌ தாவி ௮ன்னையைத்‌ துதித்து வந்தால்‌

அஞ்சனா மகனென்‌ றுன்னை ஐயனும்‌ மதிப்பா னன்றோ,

(அமிர்த இராமாயாணம்)

=======================


ஓங்கி நிற்கும் கடல் உனை அஞ்சுமோ? 

ஓர் குதிப்பில் அதனை நீ தாண்டுவாய்! 

வானம் திறக்கும் வழி உனக்கே — 

வாழ்வின் வீரன் நீயே, ஹனுமா!

---------------

சீதையைத் தேடி செல், சிங்கமே! 

சிந்தை தளராதே, தெய்வம் உனக்கே! 

ராமன் நாமம் உனக்கு வலிமை — 

ராவணன் கோட்டை சிதறும் நிச்சயம்!

---------------

கடல் உனைத் தடுத்து நிற்குமோ? 

காற்றின் வேகம் உனக்குள் எரிகிறது! 

ஜாம்பவான் சொல், நம்பிக்கை தீ — 

ஜய ஜய ஹனுமா, பாய்ந்து செல்!

 

 

தொடரும்

No comments: