Sunday, January 4, 2026

 



 

 


வால்மீகியின்

 கிஷ்கிந்தா காண்டம் 


ஹனுமனின் எழுச்சி                

 

பதிவு எண் 399

 

நேற்றைய தொடர்ச்சி

 

ஜாம்பவான் ஹனுமனின் வீரத்தை அவனுக்கு உணர்த்துவதை  நலுங்கு மெட்டு இராமாயணத்தில் எவ்வாறு கூறப்பட்டுள்ளது என்று பார்ப்போம்.

 


===========================================

இஷ்டசித்தி நிறைவேற இருக்குதையா மார்கமொன்று

கஷ்டமில்லை நஷ்டமில்லை காரியத்தைத் தேறிச்செய்யப்

புத்தியிலும் சக்தியிலும் பொறுமையிலும் அருமையுள்ள 

எத்தனையோ பெருமையுள்ள சித்தசுத்தி மிகவுமுள்ள

உத்தமராம் அனுமாரை உபசரிப்போம் சுபம்பெருக

 

--------------------

 

இத்தரையில் அவராலேயே எல்லாங்கை கூடுமையா

மருமமெல்லாம் அவரரிவார் மாதவனாம் ஸ்ரீ இராமனுக்குப்

பிரியமுடன் உழைத்திடவே பிரபஞ்சனந்தன் லுதித்துவந்தார்

தன்னுடைய பலமறியார் தகுந்தபடி யுபசரித்துச்

சொன்னலவர் பலமிகுமே சுளுவிலெல்லாம் சாதிப்பாரே

 

-----------------------

 

ஆகையினால் அனுமாரை அடுத்துரைப்போக் வருமென்று

தாகமுடன் எழுந்தாரம்மா தனியாக ஓரிடத்து

மவுனமாக விருக்குமந்த மருதியை வந்துசூழ்ந்து

விவரமெல்லாஞ் சொன்னதோடு வெகுவிதமா உபசரித்துப்

புகழ்ந்தாரம்மா................

 

(நலுங்கு மெட்டு இராமாயணம்)

===========================================



தொடரும்

 

 

No comments: