துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் ஏழு
நேற்றைய தொடர்ச்சி..........................
மேலும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. கிஷ்கிந்தா வாசிகள் அனைவரும் வானரங்கள் அல்ல. அவர்கள் அனைவரும் தேவர்கள். இராவணன் தலைமயில் அனைத்து அரக்கர்களையும் ஒழிப்பதில் இராமனுக்கு உதவுவதற்காக பிறவி எடுத்துள்ள தேவர்கள். இதை பாலகாண்டத்தில் உள்ள கீழ்கண்ட தோஹாக்கள் மூலம் துளசிதாசர் தெரிவிக்கிறார்.
= ==========================
. हरिहउँ सकल भूमि गरुआई। निर्भय होहु देव समुदाई॥
गगन ब्रह्मबानी सुनि काना। तुरत फिरे सुर हृदय जुड़ाना॥4
तब ब्रह्माँ धरनिहि समुझावा। अभय भई भरोस जियँ आवा॥5॥
निज लोकहि बिरंचि गे देवन्ह इहइ सिखाइ।
बानर तनु धरि धरि महि हरि पद सेवहु जाइ॥187॥
गए देव सब निज निज धामा। भूमि सहित मन कहुँ बिश्रामा॥
जो कछु आयसु ब्रह्माँ दीन्हा। हरषे देव बिलंब न कीन्हा॥1॥
बनचर देह धरी छिति माहीं। अतुलित बल प्रताप तिन्ह पाहीं॥
गिरि तरु नख आयुध सब बीरा। हरि मारग चितवहिं मतिधीरा॥2॥
* गिरि कानन जहँ तहँ भरि पूरी। रहे निज निज अनीक रचि रूरी॥
यह सब रुचिर चरित मैं भाषा। अब सो सुनहु जो बीचहिं राखा॥3॥
==============
இதையே ஆத்யாதம இராமாயணத்தில் இரண்டாவது சர்கத்தில் சொல்லப்பட்டுள்ளது
===============
ब्रह्म वाच
र्वष्णुमािनुषरूपेण भर्वष्यर्त रघ ः कु ले ॥ २९॥
यूयों सृजध्वों सवेऽर्प वानरेष्वोंशसम्भवान् ।
र्वष्ण ः स ायों कु रत यावर्त्स्न्थास्यर्त भूतले ॥ ३०॥
================
ஆக தேவர்களே வானர அவதாரம் எடுத்து வந்ததால் அவர்கள் மற்ற வானரங்களைவிட எல்லா வகையிலும் சிறந்து விளங்கினர்.
வானரர்கள் சாதாரண குரங்குகள் அல்ல; அவர்கள் தெய்வீக சக்திகள். இராவணனை அழிக்க, தர்மத்தை நிலைநாட்ட, வானர ரூபம் எடுத்து இராமனின் சேனையில் இணைந்தனர்.
வானரர் அல்ல, வானவரே!
தெய்வ சக்திகள் தர்மம் காக்க
ராமனின் சேனையில் சேர்ந்தனர்,
அரக்கன் இராவணன் வீழ்வதற்காக!
-------------
சிங்கம் போல சத்தம் எழுப்பி,
சூரியன் போல ஒளி பரப்பி,
அனைவரும் ஒன்றாய் கூடி,
அருளின் வீரத்தை வெளிப்படுத்தினர்!
தொடரும்............
No comments:
Post a Comment