துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 164
இராமனின்
அம்பால் தாக்கப்பட்டு வீழ்ந்த இராமனிடம் வாலி வீசும் கேள்விக் கணைகளின் தொடர்ச்சி.........
வால்மீகி
ராமாயணம்:
त्वया नाथेन काकुत्स्थ न सनाथा वसुंधरा |
प्रमदा शील संपूर्णा पति एव च विधर्मिणा || १-१७-४२
छिन्न चारित्र्य कक्ष्येण सताम् धर्म अतिवर्तिना |
त्यक्त धर्म अंकुशेन अहम् निहतो राम हस्तिना || १-१७-४४
अशुभम् च अपि अयुक्तम् च सताम् च एव विगर्हितम् |
वक्ष्यसे च ईदृशम् कृत्वा सद्भिः सह समागतः || १-१७-४५
अयुक्तम् यद् अधर्मेण त्वया अहम् निहतो रणे || ४-१७-५२
காகுத்ஸ்தா,! உன்னை நாதனாக அடைந்த வசுந்தரை {பூமி}, தர்மப்பதியில்லாத {அறத்துடன்
கூடிய கணவனில்லாத} சம்பூர்ண சீலமுடைய {நல்லொழுக்கம்
நிறைந்த} பெண்ணைப் போல, நாதனற்றவளாக
இருக்கிறாள் நன்னடத்தையெனும்
சங்கிலியை நொறுக்கி, நல்லோரின் தர்மவரம்புகளை மீறி, தர்மத்தின்
அங்குசத்தை விலக்கிவிட்ட {பாகனை மீறிய} இராமன் எனும் ஹஸ்தியால் {யானையால்} நான் கொல்லப்பட்டேன் நல்லோரால் நிந்திக்கப்படும் இவ்வகை செயலைச்
செய்துவிட்டு, நல்லோருடன் கூடும்போது {நல்லோரைச்
சந்திக்கும்போது} இஃது அசுபமானது, யுக்தமன்று
{தகுதியற்றது} என்று சொல்வாயா?(நான் ரணத்தில் உன்னால் அதர்மமாகக் கொல்லப்பட்டதோ யுக்தமன்று {பொருத்தமற்றது / அநியாயமாகும்}.
தொடரும்
No comments:
Post a Comment