மௌனம்
பேசிக்
களைத்தால்
பெண்ணே!
என்னருகே
வா
என்றேன்
காரணம்
I am
fluent
in
silence
அருகில்
அமர்ந்தவள்
உனது
மௌனத்தில்
இலக்கணப்
பிழை
உள்ளது
என்று
சொல்லிச்
சென்றாள்
Post a Comment
No comments:
Post a Comment