Tuesday, March 3, 2026

 




மௌனம்


பேசிக்

களைத்தால்

பெண்ணே!

என்னருகே

வா

என்றேன்

காரணம்

I am

fluent

in

silence

என்றேன்

அருகில்

அமர்ந்தவள்

உனது 

மௌனத்தில்

இலக்கணப்

பிழை

உள்ளது

என்று

சொல்லிச்

சென்றாள்







No comments: