Friday, March 27, 2026

 


ஸ்ரீ இராம ஜெயம் 

--------

ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து

அருமறைக்கு உணர்வு அரும் அவனை,

அஞ்சனக் கருமுகில் கொழுந்து எழில் காட்டும் சோதியை

திரு உறப் பயந்தனள் திறம் கொள் கோசலை"


 

==========



பிரளய காலத்தில் எல்லா உலகங்களையும் தன் வயிற்றில் அடக்கி, வேதங்களுக்கும் எட்டாத பரம்பொருளாக விளங்கும் இராமனை, கரிய மேகத்தின் எழில் காட்டும் சோதியாகக் கோசலை பெற்றெடுத்தாள்.




No comments: