Thursday, October 23, 2025

 



வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

சுக்ரீவ ஆக்ஞை

 

பதிவு எண் 351

 

நேற்றைய தொடர்ச்சி.............

 

 

இங்கு பால பாரதியின் இராமாயணத் திருப்புகழ் என்ற நூலிலிருந்து ஒரு பகுதியைத் தருகிறேன்

 

உடுக்கத்துகில் வேணு நீள்பசி

 

அவிக்கைக்கன பானம் வேணுநெய்

ஒழுக்கப்புன லாட வேணுமுள்

உறுநோயை

----

ஒழிக்கப்பரி காரம் வேணுமொர்

படுக்கத்தனி வீடு வேணுமுள்

உவக்கச்சிறு நாரி வேணுமிவ்

வகைசோக்

 

----

கிடைத்துக்ரக வாசி யாகினும்

 

 

மயக்கக்கட லாடி நீடிய

கிளைக்குப்பரி வாள னாயுயிர்

அவமேபோம்

 

---

க்ருபைச்சித்தமு ஞான போதமும்

அழைத்துத்தர வேணு நீயது

க்ரகித்துக்கொள் வேணு நாளல் திடர்போமோ

 

----

 

குடக்குச்சில தூதர் தேடுக

படக்குச்சில தூதர் நாடுக

குணக்குச்சில தூதர் தேடுக

எனவேவி

 

-------

 

குறிப்பிற்குறி காணு மாருதி

இனித்தெற்கொரு தூது போவது

குனிப்பிற்பிறர் போன போதினும்

வசமாமோ

-----

 

அடற்குத்திர காத ராகிய

அரக்கர்க்கிளை யாத தீரனும்

அலைக்கப்புற மேகு வீரனும்

இனிநீயென் ( று )

----

 

அழைத்துத்திரு வாழி மோதிரம்

அளித்துத்தன தேவி யாரவ

யவத்துக்கடை யாள மோதிய

பெருமாளே

 

 

இதன் பொருள் என்ன....நாளை பார்க்கலாம்

 

 

தொடரும்


No comments: