துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 96
நேற்றைய தொடர்ச்சி
இராமன் சொன்னவுடன் சுக்ரீவன் உடனே
वमुक्तस्तु सुग्रीवः शैलस्थ गहनां गुहाम्। प्रविवेश ततः शीघ्र राघवप्रियकाम्यया।॥ उत्तरीयं गृहीत्वा तु स तान्याभरणानि च। इदं पश्येति
சீதையின் ஆடையையும் அதில் வைக்கபட்டிருந்த
நகைகளையும் இராமனிடம் காட்டினான்.
துளசிதாசர் தனது கீதாவளி என்ற நூலிலும் இதை
அழகாக விளக்கி உள்ளார்
भूषन बसन बिलोकत सियके।
प््रेाम-बिबस मन,कंप पुलक तनु, नीरजनयन नीर भरे पियके।1।
स्कुचत कहत, सुमिरि उर उमगत, सील सनेह सुगुनगन तियके।
स्वामि दसा लखि लषन सखा कपि , पिघले हैं आँच माठ मानो घियके। 2
सोचत हानि मानि मन गुनि गुनि गये निघटि फल सकल
सुकियके।
वरने जामवंत तेहि अवसर बचन बिबेक बीररस बियके।3।।
धीर बीर सुनि
समुझि परसपर, बल-उपाय उघटत निज हियके।
तुलसिदास यह समउ कहेतें कबि लागत निपट निठुर जड़
जियके।4।
சீதையின்
அணிகலன்கள், ஆடைகள் பார்த்ததும்,
ராமனின்
மனம் பாசத்தில் மூழ்கியது;
உடல் நடுங்கியது,
மெய்சிலிர்த்தது;
தாமரைக்
கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
:
சீதையின்
பண்பு, பாசம், நற்குணங்களை
நினைத்து,
ராமன்
நாணத்துடன் பேசுகிறார்;
அவரது
நிலையை பார்த்த லக்ஷ்மணன், ஆஞ்சநேயர்,
உருகுகிறார்கள்
– வெதும்பும்
நெய்போல்.
ராமன், சீதாவின்
இழப்பையும், அவமானத்தையும் சிந்திக்கிறார்;
அவளது
நற்குணங்களை நினைத்து, மனம் உருகுகிறது.
அந்த
தருணத்தில், ஜாம்பவான் பேசுகிறார் –
அறிவும்
வீரமும் கலந்த வார்த்தைகள்.
தொடரும்
No comments:
Post a Comment