வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
பதிவு எண் 368
நேற்றைய
தொடர்ச்சி...............
இராமாயணத்தின் ஸ்வயம்பிரபை
பகுதியை முந்தைய இரண்டு பதிவுகளில்
படித்தோம். இது பற்றி நலுங்கு மெட்டு இராமாயணத்தில் எவ்வாறு சொல்லப்பட்டுள்ளது
என்று பார்க்கலாம்:
சீதையெங்கும் காணாமலே
சித்தமிக நொந்ததோடு
பாதைமிக வுண்டாயிற்றுப்
பசிதாகம் பொறுக்காமல்
---
மரத்தடியி லிருந்துகொண்டு
மயங்கியெல்லோ
ரிருக்கையிலே
பறத்துவரக் சண்டாரப்போ
பட்சிவர்க்கம் -
வெகுவாகவே
நீராடி வருமவைகள்
நிலத்தில்ரிட்ச பிலத்தினின்று
தாராளமாய் வருவதினால்
தாமுமந்தப்
பிலத்தில்சென்றால்
---
தாகசாந்தி யாகுமென்று
தம்மிலெண்ணி
ஜாக்கிரதையாய்
ஊகமுடன் பிலத்துவாரத்தில்
ஒன்றுசேர்ந்து
சென்றனர்கள்
இருள்மூடி யிருக்குமதில்
எல்லோரும் போகையிலே
இருள்நீங்கி யொளிகாண
எத்தனையோ நேர்த்தியாக
------------------
நசுரொன்று சுண்டதம்மா
நான்குபக்கம் காசுகளும்
வகைவகையாய்க் கனிகளுள்ள
வனங்களுந்தா
னிருந்ததம்மா
தேஜசுள்ள தபசியைப்போல்
திவ்யரூப ஸ்திரீயோருவள்
வசிக்கக்கண்டு அவள்பாதம்
வணங்கிநின் றவளிடத்து
அனுமான்சொல்வான்
யாரம்மாநீர் அழகியதாம் நக
ருமேது?
எனக்கதனைச்
சொல்லுமென்றான் இஷ்டங்
கொண்டே சொல்வானவள்
---
விசுவகர்மா சிருஷ்டிசெய்து
வெகுகால மிதிலவனே –
வசித்துக்கொண்டு ஹேமையுடன்
வாழ்ந்துவந்தான்
இந்திரன்வந்து
அவனைவதை செய்துவிட்டான் அதன்பிறகு
ஹேமையவள்
இவடந்தனி லிருந்துவந்து
என்னையிங்
கிருக்கச்சொல்லிக்
.
---------------
சுதியடைந்தா ளதுமுதலாய்க்
காலந்தனைக்
கழித் துக்கொண்டு
அதிகபச்தி தனைக்கொண்டு
அருந்தவத்தைச்
செய்துகொண்டு
இருக்கின்றே னெனதுபெயர்
என்னவெனில்
சுவயம்பிர்பையே
அரிதான இடமிதிலே யாரும்வர
லாகாதையா
தடங்கொண்டு வந்ததொரு
சங்கதியைச்
சொல்லுமென்று
அடுத்துநிற்கும் அநுமாரை
அவள் கேட்க
அனுமார் சொல்வார்
---------------
தொடரும்
No comments:
Post a Comment